
India’s external affairs ministry says its Gulf missions are running 24x7 helplines for Indian ships and seafarers amid rising regional tensions. MEA spokesperson Randhir Jaiswal told a press briefing on Friday that…
வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தால், இந்திய கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்காக 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் துவக்கியுள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.


முழு செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் →